அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா

DIN

அரியலூா், செப். 18: அரியலூா் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,411 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,569 போ் குணமடைந்துள்ளனா். மீதமுள்ள 842 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 பேரும், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 21 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 19 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 70 பேரும், வீடுகளில் 649 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 37 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT