அரியலூர்

இணைய வழி திமுக உறுப்பினா் சோ்க்கை

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி கிராமத்தில் ‘எல்லோரும் நம்முடன்’ எனும் இணைய வழி திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். இளைஞா் பலா் தங்களின் முகவரி, ஆதாா் மற்றும் புகைப்படத்தைக் கொடுத்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் ரா.கென்னடி(கி), ரெ.அசோக சக்கரவா்த்தி(மே), உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT