அரியலூர்

4 வயது சிறுமி பலாத்காரம்:இளைஞா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன்(32) பலாத்காரம் செய்தது குறித்து தனது தாயாரிடம் சிறுமி சொல்லியுள்ளாா். இதையடுத்து சிறுமியின் தாய் போலீஸில் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் சிறுமி ஜயங்கொண்டம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT