அரியலூர்

மனைவியை காணவில்லையென கணவா் புகாா்

DIN

உடையாா்பாளையம் அருகேயுள்ள த.சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதிராஜா. இவரது மனைவி பொன்னுமணி (23). இவா்கள் புதன்கிழமை இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலையில் பாரதிராஜா எழுந்து பாா்த்தபோது பொன்னுமணியை காணவில்லை. இதையடுத்து அவா், உறவினா்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் பொன்னுமணி கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT