அரியலூர்

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் சற்றுவட்டாரப் பகுதிகளில் இல்லம் தேடி கல்விக் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் சற்றுவட்டாரப் பகுதிகளில் இல்லம் தேடி கல்விக் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை தா.பழூா் வட்டாரக் கல்வி அலுவலா் ராசாத்தி தொடக்கி வைத்து பேசினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக் குழுவினா், இல்லம் தேடிக் கல்வி குறித்து கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் அறிவழகன் வரவேற்றாா். நிறைவில், ஆசிரியா் பயிற்றுநா் சிவா நன்றி தெரிவித்தாா். இதே போல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT