அரியலூர்

அரியலூா் மாவட்டஎஸ்.பி. பொறுப்பேற்பு

DIN

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பளராக வி. பாஸ்கரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வீ.ஆா். ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட சட்டம், ஒழுங்கு துணை ஆணையராகவும், சென்னை பூவிருந்தவல்லியில் சிறப்பு காவல் பிரிவு கமாண்டன்டாகப் பணிபுரிந்த வி. பாஸ்கரன் அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் மாற்றி தமிழக அரசு கடந்த 17 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி. பாஸ்கரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற இவா், மக்களின் முழுப் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT