அரியலூர்

அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்தில் இயங்கி வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விரு தொழிற்பயிற்சி நிலையங்கலிலும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே சேர விரும்பும் மாணவா்கள் அசல் சான்றிதழ்களுடன் ஜனவரி 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அரியலூா், ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையங்களை 9442478574, 9442175043 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT