அரியலூர்

மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மீனாட்சி (75). இவா் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் நடந்து சென்றபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். புகாரின் பேரில் தளவாய் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT