திருமானூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸாா். 
அரியலூர்

மகிளா காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், திருமானூா் பெட்ரோல் நிலையம் முன்பு மகிளா காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அரியலூா்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், திருமானூா் பெட்ரோல் நிலையம் முன்பு மகிளா காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்பாட்டத்துக்கு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் சந்தானம், வட்டார துணைத் தலைவா் கங்காதுரை, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT