அரியலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 575 வாகனங்கள் பறிமுதல்

DIN

தளா்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட 5 நாள்களில் (வெள்ளிக்கிழமை இரவு வரை), பெரம்பலூா் மாவட்டத்தில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்த 575 வாகனங்களைக் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதில் 567 இரு சக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த 426 போ் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 30 போ் என மொத்தம் 456 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT