அரியலூர்

மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு, மாட்டு வண்டி மணல் குவாரிகளை உடனடியாக அமைக்கக்கோரி, மாட்டு வண்டி தொழிலாளா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாட்டு வண்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் மாட்டு வண்டி மணல் குவாரிகளை தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மறியல் போராட்டத்துக்கு மாட்டு வண்டி தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் மதியழகன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT