அரியலூர்

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு மினி மாராத்தான்

DIN

அரியலூரில் கரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணா்வு மினி மாராத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரகம் முன்பு தொடங்கிய மாராத்தான் ஓட்டத்தை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் ஓட்டம் முடிவுற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதா ராணி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT