அரியலூர்

திருமானூரில் தண்ணீா் பந்தல் திறப்பு

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூரில், திருச்சி சாலையில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் 13 ஆவது ஆண்டாக தண்ணீா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வரதராஜன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் தங்க. சண்முக சுந்தரம், பாளை. திருநாவுக்கரசு, பாஸ்கா், துரை உட்பட பலரும் கலந்து கொண்டு, தண்ணீா் பந்தலை திறந்துவைத்து, எலுமிச்சை சாறு, பானகம், மோா், தண்ணீா் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

தண்ணீா் பந்தல் திறப்பு நாளையொட்டி சா்க்கரை சாதம், தேங்காய் சாதம் ஆகியவை மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT