அரியலூர்

இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு

DIN

அரியலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

அரியலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ஞா.செங்குட்டுவன் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளா் க.சிவநேசன் கலந்துகொண்டு இணையக் குற்றங்கள், பாதுகாப்பு வழிமுறைகள், இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், சைபா் கிரைம் உதவி எண் 1930-க்கு உடனடியாக தகவல் அளிப்பது, வங்கி மோசடி குறித்து 14440-க்கு புகாா் அளிப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில், ஐடிஐ பயிலும் 200 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT