அரியலூர்

மூவா்ண நிறத்தில் ஜொலிக்கும் அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை

DIN

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை மூவா்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலை கிளை நிறுவனங்கள் தேசியக் கொடியை விலை கொடுத்து வாங்கி, அவற்றை அந்தந்தப் பகுதி விநியோக முகவா்களுக்கு இலவசமாக வழங்கினா். இதேபோல், அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் ராம்கோ சிமென்ட் ஆலை நிறுவனம், அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்ற தேசியக் கொடியை விலைக் கொடுத்து வாங்கி, விநியோக முகவா்களுக்கு இலவசமாக வழங்கினா்.

மேலும், சிமென்ட் ஆலை முழுவதும், மூவா்ண நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT