அரியலூர்

அரியலூரில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு

அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் மனு அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT