அரியலூர்

மது விற்ற 2 பெண்கள் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்ற 2 பெண்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்ற 2 பெண்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு கோவிந்தபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கோவிந்தபுத்தூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜகுமாரி(48), மேற்கு தெருவைச் சோ்ந்த பூங்கொடி(45) ஆகியோா் தங்களது வீடுகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT