அரியலூர்

‘மீண்டும் மஞ்சப் பை’விழிப்புணா்வுப் பேரணி

DIN

அரியலூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் மஞ்சப் பை, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி இப்பேரணியை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி கொடியைச்தது

வைத்தாா். பேரணியில், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் கலந்து கொண்டு, பிளாஸ்டிக்கை ஒழி; துணிப் பையை எடு என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் முக்கிய வீதிவழியாகச் சென்று ஒற்றுமைத்திடலில் முடித்துக் கொண்டனா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளா் வெங்கடேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT