அரியலூர்

முடி திருத்துநா்கள் பொதுக்குழு கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். இதில், சுடுகாட்டில் மயானக் கொட்டகை அமைத்துத் தரவேண்டும். குடிநீா் வசதிகள் செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முன்னாள் மாநில துணைச் செயலா் சுந்தர்ராஜன், மண்டல அமைப்புச் செயலா் துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் நடேசன், மாநில பொதுச்செயலா் ராஜன், மாநிலப் பொருளாளா் குமாா் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். முன்னதாக மாவட்ட அமைப்புச் செயலா் நாகராஜ் வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் முருகேசன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT