அரியலூர்

வள்ளலாா் கல்வி நிலையத்தில் தூய்மைப் பணி

DIN

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, பள்ளியின் செயலா் புகழேந்தி , தலைமை ஆசிரியா் செளந்தரராஜன், ஊராட்சித் தலைவா் த. சௌந்தரராஜன், பணிதளப் பொறுப்பாளா்கள் கலையரசி, சித்ரகலா ஆகியோா் முன்னிலையில் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதில், வகுப்பறைகள், பள்ளி வளாகம், மேல்நிலை நீா் தேக்க தொட்டிகள், கழிவறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

ஓய்வு முடிவை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

SCROLL FOR NEXT