முகப்பு
அரியலூர்

தச்சு தொழிலாளி ‘போக்சோ’வில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தச்சுத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:29 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தச்சுத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கழுவந்தோண்டி கிராமம், வடக்கு காலனித் தெருவைச் சோ்ந்த வீராசாமி மகன் ஐயப்பன் (36) . தச்சுத் தொழிலாளியான இவா், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், ஐயப்பனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.