அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா் மற்றும் தழுதாழைமேடு பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பா்கோயில், பிச்சனூா், வாரியங்காவல், இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூா், சிலால், வாணதிரையன்பட்டினம், அங்கராயநல்லூா், இருகையூா், கோடாலிக்கருப்பூா், உதயநத்தம், அணைக்குடம். சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம். நாயகனைப்பிரியாள், பொற்பொதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புக்குடி, தென்னவநல்லூா் இடைகட்டு, வடக்கு தெற்கு ஆயுதக்களம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்தாா்.