அரியலூர்

அரியலூரில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே வன்னியா் சங்கம் மற்றும் பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

அரியலூா் அண்ணாசிலை அருகே வன்னியா் சங்கம் மற்றும் பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் திருமாவளவன், மாநில உழவா் பேரியக்கத் தலைவா் தேவதாஸ் படையாண்டவா், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் பாஸ்கா், மாவட்டச் செயலா் கொளஞ்சி, பாமக நகரச் செயலா் அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

கேரள பாஜக வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

SCROLL FOR NEXT