அரியலூர்

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்துறை - நீதித்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்துறை - நீதித்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மலா்வாலண்டினா, மகளிா் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதில் இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,110 வழக்குகள் முடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நீதிபதிகள், காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT