அரியலூர்

அரியலூா் வந்த ரயில்களில் திடீா் சோதனை

கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற ரயில்களில் தமிழகக் காவல் துறையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

Syndication

கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற ரயில்களில் தமிழகக் காவல் துறையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின்பேரில், மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை அரியலூா் வந்தடைந்த ரயில்களில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறி சோதனையில் ஈடுபட்டனா். இதில் குருவாயூா் ரயிலில் பயணித்த பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்குள்படுத்தினா்.

பண்டிகை காலங்களில் கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT