கரூர்

வாய்க்காலில் சடலம்: போலீஸார் விசாரணை

DIN

லாலாபேட்டை அருகே வாய்க்காலில் சடலமாக மிதந்த உடலை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பீலிரு வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மிதப்பதாக மகாதானபுரம் விஏஓ தமிழ்செல்வி லாலாபேட்டை போலீஸில்
புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அச்சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT