கரூர்

கரூரில் இன்று அப்துல்கலாம் நினைவுநாள் அமைதி பேரணி

DIN

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவுநாள் அமைதி பேரணியை கல்வி நிறுவனங்களுடன் தினமணி நாளிதழ் இணைந்து வியாழக்கிழமை 2 இடங்களில் நடத்துகிறது.
கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் தினமணி இணைந்து நடத்தும் இந்தப் பேரணி கரூர் வெண்ணைமலையில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. பேரணியை கரூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தொடக்கி வைக்கிறார்.
அதேபோல, கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் தினமணி இணைந்து நடத்தும் அப்துல்கலாம் நினைவு நாள் பேரணி காலை 10 மணிக்கு வாங்கல் காவல் நிலையம் அருகே தொடங்குகிறது. பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் தொடக்கி வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT