கரூர்

தோட்டக்குறிச்சி பகுதியில் மே 20 மின்தடை

DIN

தோட்டக்குறிச்சி மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதியில் சனிக்கிழமை (மே 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் கு. சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட புகழூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, புன்செய்புகழூர், தளவாபாளையம், தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT