கரூர்

நாரதகான சபாவில் நவ.24 முதல் ஆன்மிக உபநியாச நிகழ்ச்சி

DIN

கரூர் நாரதகான சபாவில் நவம்பர் 24 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு ஆன்மிக உபநியாச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நாரதகான சபாவின் முன்னாள் தலைவர் மறைந்த ஏ.எஸ்.ஜனார்த்தனன் நினைவாக நடைபெறும் இந்த ஆன்மிக உபநியாசத்தில் நவம்பர் 24 ஆம் தேதி கிருஷ்ணவதாரம், 25 ஆம் தேதி கிருஷ்ண லீலை, 26 ஆம் தேதி ருக்மணி கல்யாணம் ஆகிய தலைப்புகளில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 
உபநியாசங்களை தாமல் ஸ்ரீ ராமகிரு,ஷ்ண சுவாமி, ஸ்ரீ பெருந்தேவி ஆகியோர் வழங்குகின்றனர். ஏற்பாடுகளை கரூர் வைஸ்யா வங்கியின் இயக்குநரும், சபா தலைவருமான ஏ.ஜே.சூரியநாராயணா செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT