கரூர்

அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தியவர் கைது

DIN

வாங்கல் அருகே லாரியில் மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
 கரூர்-வாங்கல் சாலையில் எல்லமேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் வாங்கல் போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே மணல் பாரம் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி காவிரி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு வந்ததது தெரியவந்தது. இதையடுத்து மணல் ஏற்றி வந்த கரூர் என்.புதூர் செவ்வந்திபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(40) என்பவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து லாரியைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT