முகப்பு
கரூர்

முதியவரிடம்  அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடி கைது

முதியவரை அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 6:58 AM
பகிர்:

முதியவரை அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் அருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசப்பன் (74). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் முன் நின்றுள்ளார். 
அப்போது அவ்வழியே வந்த பிரபல ரௌடியான அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (35) ராசப்பனை பார்த்து, கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடர்பாக ராசப்பன் அளித்த புகாரின்பேரில் ஜெயபிரகாஷை வெங்கமேடு போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.