கரூர்

குளித்தலையில் வாகனம் மோதி முதியவர் சாவு

DIN

குளித்தலையில் வாகனம் மோதி முதியவர் இறந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிறுத்தம் எதிரே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்ற 50 வயது மதிக்கக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரைஅக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். 
இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT