கரூர்

கட்டபொம்மன் படத்துக்கு மாலை அணிவிப்பு

DIN

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 219-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜர் சிலை முன் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு பண்பாட்டுக் கழகத்தின் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் மாலை அணிக்கப்பட்டது. முன்னதாக கரூர் வட்டாட்சியரகம் முதல் பேருந்து நிலைய ரவுண்டானா வரை ஒயிலாட்டம் ஆடியவாறு வந்து மாலை அணிவித்தனர்.  திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT