கரூர்

பசுபதீஸ்வரர் கோயிலில் வயலின், இன்னிசை கச்சேரி

DIN

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வயலின், இன்னிசை கச்சேரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இக்கோயில் நால்வர் அரங்கில் வியாழக்கிழமை இரவு வயலின் மிருதங்கம் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.  திருச்சி ஸ்ரீரங்கம் ஆர். ராம்ஜி வயலின் இசைக்க, மிருதங்கத்தை திருச்சி பி. சுவாமிநாதன் வாசித்தார். 
திருக்குறள் பேரவைச் செயலர் மேலை. பழநியப்பன், நாரதகான சபாவின் இணைச் செயலர் மகேஷ், கமிட்டி உறுப்பினர் வீரமணி உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். முன்னதாக சிவாச்சாரியார் ரவி தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT