கரூர்

கீ. வீரமணிக்கு எதிராக கோஷம்:  4 பேர் கைது

DIN

திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய இந்து முன்னணியினர் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திக தலைவர் வீரமணி ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளைத்திற்கு வியாழக்கிழமை பிரசாரத்திற்கு சென்றார். 
அவர் செல்லும் வழியில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் திகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். 
அப்போது அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய கரூர் மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் கரூர் ஆண்டாங்கோவில் கோவிந்தம்பாளையத்தைச் 
சேர்ந்த சரவணன் (42) உள்பட 4 இந்து முன்னணி 
நிர்வாகிகளை கரூர் நகர காவல் நிலையத்தினர் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT