கரூர்

பள்ளப்பட்டியில் சுயேச்சை வேட்பாளர் ஜோதிகுமார் பிரசாரம்

DIN

பள்ளப்பட்டியில் சுயேச்சை வேட்பாளர் ஜோதிகுமார் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் சுயேச்சை வேட்பாளர் ஜெ.ஜோதிகுமார் டிபன் பாக்ஸ் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 
அவர் தனது ஆதரவாளர்களுடன் பள்ளப்பட்டி பேருந்துநிலையத்தில் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்து பேசினார்.
 இதில், மாநில அரசின் உரிமைகளை மீட்டெடுக்க டிபன்பாக்ஸ் சின்னத்திற்கு அனைவரும் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். பிரசாரத்தின்போது அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT