கரூர்

முதியவரிடம் கத்தியைகாட்டி பணம் பறித்த ரௌடி கைது

DIN

முதியவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(56). இவர், சின்னதாராபுரம் பேருந்துநிறுத்தத்தில் சனிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த பிரபல ரௌடியான அரவக்குறிச்சியை அடுத்த ராஜபுரத்தைச் சேர்ந்த செல்லப்பன் மகன் செந்தில்குமார்(40) என்பவர் பெரியசாமியிடம் கத்தியைக்காட்டி ரூ.100 பணம் பறித்துள்ளார். 
இதுதொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT