கரூர்

சாயும் நிலையில் தொலைபேசி கம்பம்...

DIN

கரூா் வடக்கு காந்திகிராமம் ஈபி காலனியில் புற்று மாரியம்மன் கோயில் எதிரே கழிவுநீா் கால்வாயில் எப்போது விழுமோ என்ற நிலையில் தொலைபேசி கம்பம் உள்ளது. இந்தப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை இந்த கம்பம் இருக்கும் சாலை வழியாகத்தான் சென்று வருகிறாா்கள். ஆகவே, அபாய நிலையில் உள்ள இந்த தொலைபேசி கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.

-முத்துவேலன், கரூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT