கரூர்

பைக்கை திருடிய சிறுவன் கைது

DIN

கரூா்: கரூரில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிய தஞ்சை சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா்ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா்(42). இவா் வீட்டின்முன் தனது பைக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றபோது சிறு வயது நபா் ஒருவா் பைக்கை திருட முயன்றுள்ளாா்.

இதனைக்கண்ட சங்கா் அந்த சிறுவனைப் பிடித்து கரூா் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது அந்தச் சிறுவன் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் அகஸ்டின் மகன் சந்தோஷ்குமாா் (15) என தெரியவந்தது. மேலும் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT