கரூர்

சூரிய கிரகணத்தைக் காண அரசு கல்லூரியில் ஏற்பாடு

சூரிய கிரகணத்தை கரூா் அரசு கலைக்கல்லூரியில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DIN

சூரிய கிரகணத்தை கரூா் அரசு கலைக்கல்லூரியில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 8.07 மணி முதல் 11.14 மணி வரை வானில் தோன்றும் அறிவியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம் வழங்கியுள்ள சாதனத்தை பயன்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக கண்டுகளிக்க கல்லூரிக்கு வருமாறு கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT