கரூர்

தீயில் கருகி  மூதாட்டி சாவு

DIN

கரூரில் தீயில் கருகி மூதாட்டி இறந்தார்.
கரூர் வெடிக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சின்னம்மாள் (60). இவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மண்ணெண்ணெய் விளக்கு சரிந்து அவரது சேலையில் தீப்பற்றியது. 
இதில் படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  இறந்தார். பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT