கரூர்

மொபெட்டில் சென்றவர் பேருந்து மோதி சாவு

DIN


மாயனூர் அருகே மொபெட்டில் சென்ற முதியவர் அரசு பேருந்து மோதி இறந்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த உள்வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்தவர் போதுக்கவுண்டர்(79). இவர் தனது மொபெட்டில் வெள்ளிக்கிழமை இரவு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதி இறந்தார். தகவலறிந்த மாயனூர் போலீஸார்  சடலத்தை மீட்டுகரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இதுகுறித்து வழக்குப்பதிந்து அரசு பேருந்து ஓட்டுநர் கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை (46) தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT