கரூர்

கரூர் அருகே கூலித் தொழிலாளிதூக்கிட்டு தற்கொலை

DIN


மது போதைக்கு அடிமையானவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்தவர் உதயகுமார்(44). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக மதுபோதைக்கு அடிமையானராம். 
இதனால் மது போதையை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க முடியாமல் அவதியுற்ற அவர் வாழ்வில் விரக்தியடைந்து வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT