கரூர்

புன்னம்சத்திரத்தில் டிப்பர் லாரி திருட்டு

DIN

புன்னம்சத்திரத்தில் ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள டிப்பர் லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சின்னாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். புன்னம்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி முன் செவ்வாய்க்கிழமை நிறுத்தியிருந்த இவரது லாரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சரவணன் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT