கரூர்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பணி இடமாற்றம்

DIN

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அரியலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா், கோவை, கிருஷ்ணகிரி, அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனா். இதில் கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றிய சி.முத்துக்கிருஷ்ணன் அரியலூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் கேபி.மகேஸ்வரி கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT