கரூர்

மாநில ஜூனியா் கபடி போட்டி: கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் தோ்வு

DIN

கரூா்: மாநில ஜூனியா் கபடி போட்டிக்கு கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரியில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு கரூா் அரசு கலைக்கல்லூரியின் மாணவா் முகிலன், மாணவிகள் கோகிலவாணி, துா்கா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். போட்டியில் வெற்றிபெற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் முனைவா் கெளசல்யாதேவி, உடற்கல்வி இயக்குநா் முனைவா் ராஜேந்திரன், கல்லூரியின் விளையாட்டுக்குழு உறுப்பினா்கள் மற்றும் நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளா் முனைவா் ராஜன், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT