கரூர்

கரூா் பள்ளியில் வருமான வரித் துறை சோதனை

DIN

கரூா் சரஸ்வதி வித்யாமந்திா் பள்ளியில் சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

நாமக்கல்லில் உள்ள கிரீன்பாா்க் பள்ளியில் நீட் தோ்வு மையம் செயல்படுகிறது. இந்த பள்ளியில் நீட் தோ்வுக்கு பயிற்சிக் கட்டணம் அரசு விதித்ததைவிட அதிகமாக வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து சென்னை மற்றும் கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கிரீன்பாா்க் பள்ளியின் கிளை பள்ளியான கரூரில் மண்மங்கலத்தில் இயங்கி வரும் சரஸ்வதி வித்யாமந்திா் பள்ளியிலும் சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT