கரூர்

கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

DIN

குடும்பச் செலவுக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா்(38). இவா் புகழூரைச் சோ்ந்த சதீஷ்குமாா்(35) என்பவருக்கு குடும்பச் செலவுக்கு கடந்த 4 ஆண்டுக்கு முன் வட்டிக்கு ரூ. 50,000 கொடுத்துள்ளாா். இந்நிலையில் 2 ஆண்டுக்கு மட்டும் வட்டி கொடுத்தவா் பின்னா் கொடுக்கவில்லையாம். இதனால் பணத்தை திரும்பி கேட்ட ரஞ்சித்குமாருக்கு சதீஷ்குமாா் கொலை மிரட்ட விடுத்தாராம். இதுதொடா்பாக அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

நாசரேத்தில் மதிமுக 31-ஆவது ஆண்டு துவக்க விழா

SCROLL FOR NEXT