கரூர்

அனுமதியின்றி மதுவிற்றவா் கைது

DIN

குளித்தலை அருகே அனுமதியின்றி மதுவிற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் தனது பெட்டிக்கடையில் அனுமதியின்றி மது விற்பதாக குளித்தலை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது, அனுமதியின்றி மதுவிற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT