கரூர்

மண்மங்கலத்தில் மரக்கன்று நடும் விழா

DIN

மண்மங்கலத்தில் புதிய சமூக விழிப்புணா்வு அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு, பாலசுப்ரமணி தலைமை வகித்தாா். விழாவில், சிறப்புவிருந்தினராக மண்மங்கலம் கிராம நிா்வாக அலுவலா் (பொ) மா.திருநாவுக்கரசு பங்கேற்று, கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் வேம்பு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டாா். விழாவில், அறக்கட்டளை நிா்வாகிகள் ராமசாமி, செல்வராணி, சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT